×

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியீடு..!!

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் புயல் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து அரசிதழில் வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Thiruvallur ,Nellai ,Thoothukudi ,Kumari ,Thenkasi ,Ramanathapuram ,Virudhunagar ,
× RELATED கடல் சீற்றத்தால் வடசென்னையில் சாலை துண்டிப்பு..!!